Monday, November 29, 2010

நாட்டு நடப்பு!

பல்வேறு தளங்களையும், இனியப் பூக்களையும் வாசித்து வருகிறோம். தற்போது இந்தியாவில் பீகார் மாநில சட்ட சபைத் தேர்தல் முடிந்து மக்கள் தேசத்தின் வளர்ச்சிக்கான நம்பிக்கையான வாக்குகளை வெளிப் படுத்தியுள்ளார்கள். குஜராத் மாநில மக்களின் வளர்ச்சியும் நம்பிக்கையும் இந்தியா முழுதும் பரவி வருகிறது. உண்மையாகவே தேசம் தன் வளர்ச்சியை சரியான நேரத்தில் உலகுக்கு வெளிப் படுத்தும்.
நம்பிக்கையுடன் ஒன்று படுவோம். உழைப்போம். உழைப்பாளர்களை பெருமைப் படுத்துவோம்.
வாழ்க பாரத சமுதாயம்! வெல்க சனாதன தர்மம்!