இன்றைய நாளில் தமிழகமும் இந்தியாவும் சரியான வழிகாட்டுதலுடன் தான் செல்கின்றதா? கருணாநிதி அரசால் செய்யப்பட பலவிதமான ஊழல்களால் தமிழகத்தின் நிதி நிலைமை சீர்குலைந்து போய் விட்ட நிலையில் மக்களுக்கு ஜெயலலிதாவைத் தேர்ந்து எடுக்க வேண்டிய நிலைமை இருந்தது.
மக்களிலும் அனைவரும் வாக்குகளை பதிவு செய்யாமலே இருக்கும் வழக்கம் அதிகரிக்கிறது. மக்களின் வரிப்பணத்தை சரியான விதத்தில் மக்களுக்கு செலவு செய்யத்தான் அரசாங்கங்கள் இருக்கின்றன. அதை சரியான முறையில் பயன் படுத்துவது மக்கள் கையில் தான். பொது
Wednesday, December 7, 2011
Subscribe to:
Comments (Atom)
