எத்தனையோ சொல்ல இருந்தாலும் கொஞ்சமாகவே சொல்லுவேன். இன்று நாம் எத்தனையோ விஷயங்களை பற்றி பேசுகிறோம். ஆனால் அவற்றை உடனே மறந்தும் விடுகிறோம். நமது கல்வி முறையின் தவறா, இல்லை நாம் வளர்ந்த விதம் தான் தவறா. இல்லை , நாம் புரிந்துகொள்ளததுதான் தவறு . அதை திருத்திக்கொள்ள முயன்றால் எல்லாமே சரியாகும்.
No comments:
Post a Comment