இணையம் வழியாக பல செய்திகளை தெரிந்து கொண்டாலும் பல செய்திகள் இன்னும் பலரைச் சென்று சரியாக சேரவில்லை! அவரவர்கள் தனக்குப் பிடித்த செய்திகளை மட்டும் படிக்கவும் விவாதிக்கவும் செய்கிறோம்! ஆனால் எல்லோருக்கும் பயன் படும் செய்திகள் சரியாக உதவவில்லை!
புவி வெப்பம் அடைதலைப் பற்றி தெரிந்து கொண்டாலும் செடிகள் வைத்து முயற்சிகளை செய்யாமலே பல பேர் இருக்கிறோம்!
நாங்கள் வில்வச்செடி வைத்து வளர்த்து வருகிறோம்! அரசு மட்டுமே செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்காமல் நாமும் செடிகள் வைத்து
பராமரிக்க ஆரம்பித்தால் தான் நல்லது!
Wednesday, May 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment