Sunday, December 5, 2010

நாட்டு நடப்பு! 1

இன்னும் கொஞ்சம் நாட்டு நடப்பு!
இப்போது சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சமயத்தில் அனைவருமே முடிந்த அளவு மழை நீரை சேமித்து வைத்தால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். நிலத்தடி நீரின் உப்புத் தன்மை குறையும். எதுவுமே அரசாங்கம் செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்காமல் நம்மால் செய்ய முடிந்ததை செய்வது நல்லது.
நெல்லை மாவட்டத்தில் எங்கள் ஊரில் உள்ள வீட்டில் மழை நீர் சேமிப்பை செய்து உள்ளோம். மழை நீர் கிணற்றில் சென்று சேருமாறு அமைத்து உள்ளோம்.

No comments:

Post a Comment