Friday, August 26, 2011

ஊழல்

எல்லோருக்கும் வணக்கம். இந்த சமயத்தில் இந்தியாவில் ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக சொல்லிக் கொண்டு உண்ணாவிரதம் செய்து கொண்டு சிலர் ஈடு பட்டு இருக்கிறார்கள். நாட்டின் பெருவாரியாக எல்லாப் பகுதியிலுமே இவர்களை ஆதரித்து சிலர் போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது உள்ள மத்திய அரசு முழுவதுமே அல்லது அதில் உள்ள பெரும்பான்மையானவர்கள் ஊழல்வாதிகளாகவும் நாட்டை தங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களாக உள்ளார்கள்.

No comments:

Post a Comment